logo

நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தில்

ஐயா பா மரங்கள் சௌந்தரராஜன் அவர்கள் ஆலோசனைப்படி அவர்கள் கண்காணிப்பில்
பெரியார் சிலை அருகில் உள்ள
பூங்காவை சீரமைக்கும் இரண்டாம் கட்ட பணிகள் நிறைவடைந்தன இன்னும் பூச்செடிகள் நடுவதற்கு சுத்தப்படுத்த வேண்டும் அதன் பின்னரே பூச்செடிகள் நடப்படும்

செய்தி தொடர்பாளர்
பணங்குடி கார்த்தி

AIMA MEDIA

0
974 views